Competition at Karaikudi
கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் கரூர் நகர உட்கோட்ட காவல்துறை இணைந்து நடத்திய காவலர் வீர வணக்க நாள் மினி மாரத்தான் போட்டி யை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.
இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநில 14 வது மாநில மாநாட்டை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். (செய்தி : 5)